Welcome!


நிலவு - 3

7:12 PM Posted In Edit This 1 Comment »
கண்ணாடி காணும்போதெல்லாம்
நெற்றிப்பொட்டை சரிசெய்து
அழகு பார்க்கும்
கன்னிப்பெண்ணின் சாயலில்
சாலையோரம் தேங்கிய மழைநீரில்
முகம்பார்த்து மகிழ்கிறது
நிலவு.

1 comments:

Anonymous said...

Kavithai..Kavithai....

-- Raji